மதுரையில் போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணத்தை மோசடி செய்த 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை வாடிப்பட்டி பகுதியில் போலி ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான போலி ஏஎடிஎம் கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.