ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சாக்கடைக் கால்வாய் ஒன்றின் ஓரத்தில் சாக்கு மூட்டைக்குள் ஆண் பிணம் இருந்தது இன்று காலை கண்டுபிடிக்கபப்ட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.