நாமக்கல்லில் மாணவர்கள் தொடர் போராட்டம்

நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
Updated on
1 min read

நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இலங்கைப் பிரச்னைக்கான தீர்வினை வலியுறுத்தி, 10 மாணவிகள் உள்பட 60 பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com