மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

குமுளிக்கு சுற்றுலா வந்த கேரள மருத்துவர்கள் 4 பேர் பலி

கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து குமுளிக்கு காரில் சுற்றுலா வந்த மருத்துவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

Updated On :1 மே 2013, 4:07 am

கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து குமுளிக்கு காரில் சுற்றுலா வந்த மருத்துவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

குமுளியை அடுத்த இடுக்கி அருகே வாகமன் என்ற பகுதியில் அவர்கள் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து நூறு அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், மருத்துவர்கள் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் போலீஸார், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.