92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரத்தில் பாமக மாநில துணைத்தலைவர் கைது!

சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் உள்ளிட்ட 5 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :2 மே 2013, 11:46 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் உள்ளிட்ட 5 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பரத்தில் மறியலில் ஈடுபட முயன்ற பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத் தலைவரும், முன்னாள் நகரமன்றத் தலைவருமான வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் உள்ளிட்ட 5 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.