சிதம்பரம் அருகே இரு பேருந்துகள் கண்ணாடி உடைப்பு!
பாமக ராமதாஸ் நிறுவனர் கைது செய்யப்பட்டதை அடுத்த சிதம்பரம் அருகே உள்ள பெரியகுமட்டி கிளியாளம்மன்கோயில் அருகே புதன்கிழமை இரவு சிதம்பரம்-கடலூர் சென்ற அரசு போக்குவரத்துக்கழக பேருந்தின் கண்ணாடி


சிதம்பரம் அருகே வெவ்வேறு இடங்களில் இரு அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
பாமக ராமதாஸ் நிறுவனர் கைது செய்யப்பட்டதை அடுத்த சிதம்பரம் அருகே உள்ள பெரியகுமட்டி கிளியாளம்மன்கோயில் அருகே புதன்கிழமை இரவு சிதம்பரம்-கடலூர் சென்ற அரசு போக்குவரத்துக்கழக பேருந்தின் கண்ணாடி மர்மஆசாமிகளால் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டன. இதேபோன்று புவனகிரி அருகே மஞ்சக்கொல்லை எனுமிடத்தில் சிதம்பரம்-சேலம் சென்ற அரசு போக்குவரத்துக்கழக பேருந்தின் பின்புற கண்ணாடி கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை மற்றும் மருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...