92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரம் அருகே இரு பேருந்துகள் கண்ணாடி உடைப்பு!

பாமக ராமதாஸ் நிறுவனர் கைது செய்யப்பட்டதை அடுத்த சிதம்பரம் அருகே உள்ள பெரியகுமட்டி கிளியாளம்மன்கோயில் அருகே புதன்கிழமை இரவு சிதம்பரம்-கடலூர் சென்ற அரசு போக்குவரத்துக்கழக பேருந்தின் கண்ணாடி

News image
Updated On :2 மே 2013, 11:43 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே வெவ்வேறு இடங்களில் இரு அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

பாமக ராமதாஸ் நிறுவனர் கைது செய்யப்பட்டதை அடுத்த சிதம்பரம் அருகே உள்ள பெரியகுமட்டி கிளியாளம்மன்கோயில் அருகே புதன்கிழமை இரவு சிதம்பரம்-கடலூர் சென்ற அரசு போக்குவரத்துக்கழக பேருந்தின் கண்ணாடி மர்மஆசாமிகளால் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டன. இதேபோன்று புவனகிரி அருகே மஞ்சக்கொல்லை எனுமிடத்தில் சிதம்பரம்-சேலம் சென்ற அரசு போக்குவரத்துக்கழக பேருந்தின் பின்புற கண்ணாடி கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை மற்றும் மருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.