சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இருவர் கைது
வத்திராயிருப்பு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கிருஷ்ணன், வத்திராயிருப்பு-கிருஷ்ணன்கோவில் சாலையில் ஹர்ஷனி ரெக்கரேசன் கிளப் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிறிஸ்டியான்பேட்டை, நடுத்தெருவைச் சேர்ந்த தெற்குமலை மகன்










