போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல்: ஒருவர் கைது
கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தின் முதல்நிலைக் காவலர்கள் கதிரேசன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர், கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளருக்கு புலன் விசாரணைக்கு உதவியாக சமத்துவபுரம் சென்றுள்ளனர். சமத்துவபுரம்-செம்பட்டையன்கால் ரோட்டில்,










