நெல்லிக்குப்பம் அருகே குடிசைகளில் திடீர் தீ 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே முள்ளிக்கிராமப்பட்டு பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. தீப் பற்றியதா அல்லது நாச வே
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே முள்ளிக்கிராமப்பட்டு பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. தீப் பற்றியதா அல்லது நாச வேலையா என்பது உடனடியாகத் தெரியவில்லை. 20க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து கொண்டுள்ளன. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com