சிதம்பரம் அருகே வாடிக்கையாளர் கட்டிய பணத்தை திருடிய வங்கி காசாளர் கைது!
சிதம்பரம் அருகே ஸ்ரீமுஷ்ணத்தில் வாடிக்கையாளர் கட்டிய பணத்தை ஏமாற்றி ரூ.10 ஆயிரத்தை திருடிய தேசியமயமாக்கப்பட்ட வங்கி காசாளரை போலீஸார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் பிடிபட்டார்.







