நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட இருந்ததாம்,. இதன் சர்வ தேச மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்கிறார்கள்.
போதைப் பொருளைக் கடத்த முயன்ற சென்னையைச் சேர்ந்த பூபதி (36), முகம்மது சேட் மற்றும், வல்லத்தைச் சேர்ந்த முருகேசன் ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.