ஸ்ரீவில்லிபுத்தூரில் கோஷ்டி மோதல்: மூவருக்கு அரிவாள் வெட்டு: 6 பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூரில் முன் விரோதத்தில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக இரு தரப்பும் கொடுத்து புகாரின் பேரில் 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.









