பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்கத் தேவரின் 106வது பிறந்த நாள் மற்றும் 51வது குருபூஜை விழாவில் 2ம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், இன்று காலை அரசு சார்பில் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், செல்லூர் கே ராஜு, காமராஜ் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
பின்னர் அமைச்சர்கள் வந்தபோது அமைச்சர்கள் காரை மறித்து சிலர் எதிர்த்து கோஷமிட்டனர். சிலர், திடீரென கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.