ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒட்டப்பிடாரம் அருகே அழுகிய நிலையில் இரு பிணங்கள் மீட்பு

ஒட்டப்பிடாரம் அருகே சோழபுரத்தில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மீட்கப்பட்டது. இறந்தவர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இ ந் நிலையில் இன்று

News image
Updated On :8 செப்டம்பர் 2013, 11:40 am

வீரபாண்டியன்

ஒட்டப்பிடாரம் அருகே சோழபுரத்தில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மீட்கப்பட்டது. இறந்தவர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இ ந் நிலையில் இன்று அதே இடத்தின் அருகில் தலையில் வெட்டு காயங்களுடன் அழுகிய நிலையில் பெண் பிணம் மீட்கப்பட்டுள்ளது.விசாரணையில் கட்ந்த 6ம் தேதி காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட வடக்கு சிலுக்கன் பட்டியைச் சேர்ந்த அந்தோனிராஜ் மனைவி அந்தோனியம்மாள்(40) என்பது தெரியவந்துள்ளது.இது குறித்து எப்போதும் வென்றான் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பகுதியில் இரு உடல்கள் மீட்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.