92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பாஜக 450 தொகுதிகளில் போட்டி: ராஜ்நாத் சிங்

நாடு முழுவதும் பாஜக 450 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அக் கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.தமிழகம் வந்துள்ள ராஜ்நாத் சிங் பாஜக நிர்வாகிகளோடு கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.

News image
Updated On :27 செப்டம்பர் 2013, 4:23 pm

தேவ்

நாடு முழுவதும் பாஜக 450 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அக் கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.தமிழகம் வந்துள்ள ராஜ்நாத் சிங் பாஜக நிர்வாகிகளோடு கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் மாலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-

நாடு முழுவதும் பாஜக 450 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதில் 272 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.

தேசிய அளவிலும், தமிழக அளவிலும் கூட்டணி தொடர்பாக கட்சிகளுடன் பேசி வருகிறோம். அது தொடர்பாக வெளிப்படையாகச் சொல்ல முடியாது.ஆனால் தக்க தருணத்தில் கூட்டணி தொடர்பாக அறிவிப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.