கடைத்திறப்பில் விபரீதம்: மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி

சென்னை, புழல் அருகே புத்தகரம் பகுதியில் அழகு நிலையக் கடை ஒன்று புதிதாக அமைக்கப்பட்டு
Updated on
1 min read

சென்னை, புழல் அருகே புத்தகரம் பகுதியில் அழகு நிலையக் கடை ஒன்று புதிதாக அமைக்கப்பட்டு வந்தது. அதன் திறப்பு விழா இருந்த நிலையில், கடையின் விளம்பரப் பலகையை மாட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென விளம்பரப் பலகையில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமுற்று திலக்ராஜ், நவீன், சினேகா, ராமமூர்த்தி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com