ஈரோடு அருகே அரசு-தனியார் பேருந்து மோதி விபத்து: 16 பேர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் கங்காபுரம் அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஈரோடு அரசு
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் கங்காபுரம் அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட்டுள்ளனர். அதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com