இன்று காலை மதுரையில் அமைதியாகத் துவங்கியது வாக்குப்பதிவு. மதுரை மங்கையர்க்கரசி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திடீரென இயந்திரம் பழுது ஆனது. இதனால் சற்று நேரம் தாமதமாகத் தொடங்கியது வாக்குப்பதிவு. காலையிலேயே வெயில் சுட்டெரித்ததால், மக்கள் 6.30க்கே வரிசையில் நின்று விரைவில் வாக்குப்பதிவு முடித்து திரும்ப வேண்டும் என வாக்குச்சாவடிகளில் காத்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.