மம்சாபுரத்தில் 150 ஆண்டு பழமையான ஆலமரத்தில் தீ: தென்னை, வாழை மரங்கள் தீயில் கருகின
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரத்தில் திங்கள்கிழமை 150 ஆண்டு பழமையான ஆலமரம் மற்றும் அருகில் உள்ள தென்னை மற்றும் வாழை மரங்கள் தீயில் கருகின. தீயணைப்புப் படையினர்










