மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பெரியார் அரசுக் கலைக் கல்லூரியில் காலி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வில் 56 பேர் சேர்க்கப்பட்டனர்.

Updated On :5 ஆகஸ்ட் 2014, 11:33 am

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வில் 56 பேர் சேர்க்கப்பட்டனர்.

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஜூன் 23ம் தேதி துவங்கியது. அனைத்து பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை நடந்தது.இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடந்தது. இதைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் உள்ள காலியிடங்களுக்கான கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் 56 பேர் சேர்க்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.