குடிநீர் விநியோகம் இல்லாமல் திண்டாடுவதாகக் கூறி, காலிக்குடங்களுடன் மதுரை மேலவாசல், அருள்தாசபுரம், அண்ணா நகர் பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை நேரப் பரபரப்பில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் சமாதானப் பேச்சு நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.