ஸ்ரீவிலில்புத்தூரில் வீட்டில் 66 கிலோ கஞ்சா பறிமுதல்: நால்வர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 66 கிலோ கஞ்சாவை போலீஸார் கைது செய்தனர்.மதுரையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு போலீஸாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் குறிப்பிட்ட வீடுகளில் கஞ்சா பெருமளவு பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரகசிய தகவல் வந்தது.










