பள்ளிகொண்டா அருகே அரசு பஸ் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் 3 பேர் பலியாயினர். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸார் கூறுவதாவது:-
ஓசூரில் இருந்து சென்னை வந்த அரசு ஒன்று இன்று காலை பள்ளி கொண்டா அருகே வந்த் அபோது மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மீது மோதியது. இதில் 5 பேர் காயம் அடைந்தார். இதையடுத்து பின்னால் வந்த பெங்களூரில் இருந்து வேலூர் சென்ற பேருந்து ஒன்று அந்த பஸ் மீது மோதியது இந்த விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த மல்லிகா,(40) அவரது கணவர் ரங்கநாதன், (45) மற்றும் செய்யாறு ராஜேந்திரன் மகள் அபிதா (4) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
38 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பள்ளிகொண்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

