பள்ளிகொண்டா அருகே 11 வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காதலி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸில் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார்.
பள்ளிகொண்டா அருகே உள்ள திப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவரது மகள் பட்டதாரி லதா (30). அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜ்குமார் (32) . இருவரின் விவசாய நிலமும் அருகருகே அமைந்துள்ளது. நிலத்துக்கு செல்லும் போது லதாவும், ராஜ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர், ராஜ்குமார் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ராஜ்குமார் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். 11 ஆண்டுகளாக காதலித்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுத்ததால் இதுகுறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸôர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

