மாமியாரை அரிவாளால் வெட்டி கொன்ற மருமகன் தலைமறைவு

சாத்தான்குளம் நடுவகுறிஞ்ச்சி சண்முகபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரி என்பவரது மகள் செல்வியை காயல்பட்டினத்தை சேர்ந்த ஜெபராஜ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன,.
Updated on
1 min read

சாத்தான்குளம் நடுவகுறிஞ்ச்சி சண்முகபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரி என்பவரது மகள் செல்வியை காயல்பட்டினத்தை சேர்ந்த ஜெபராஜ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன,.

ஜெபராஜ் என்பவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலயில் இருவரும் பிரிந்துள்ளனனர். இதானல் தன் மனைவி செல்வியை  சமாதனம் பேசி அழைத்துவர ஜெபராஜ் சென்றுள்ளார். இந்நிலையில் மாமியாருக்கும் ஜெபராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்தரம்  அடைந்த ஜெபராஜ் மாமியார் சுந்தரியை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த சுந்தரியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் இன்று அவர் இறந்தார்.

இதுகுறித்து  சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் விஜயகுமார் வழக்குபதிவு செய்து ஜெபராஜை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com