விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம் பிற உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டை தாலுகாக்களில் அமைந்துள்ள சார்பு நீதிமன்றங்கள், உரிமையியல் , குற்றவியல் நீதிமன்றங்கள் ஆகிய 22 நீதிமன்றங்களும் உயர்நீதிமன்றத்தால் ஆய்வு செய்யப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்திற்கு போர்ட்போலியோ (Portfolio) நீதிபதியாக பொறுப்பு வகிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் இந்த ஆய்வை மேற்கொள்ளவுள்ளார்.