சிதம்பரம் அருகே வடக்குமாங்குடியில் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்: மருத்துவமனை முன்பு சாலைமறியல்
சிதம்பரம் அருகே வடக்குமாங்குடியில் திங்கள்கிழமை இரவு மர்மநபர்கள் தாக்கியதில் தலித் இளைஞர்கள் இருவர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று









