இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரம் அருகே பிடிபட்ட பெண் மயில்: மீண்டும் காட்டில் விடப்பட்டது

சிதம்பரம் அருகே துறிஞ்சிக்கொல்லை கிராமத்தில் மயங்கிய நிலையில் கிடந்த மயிலை ஊராட்சி மன்றத் தலைவர் சுபேதா செல்வநாதன் பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனவர் பி.சோமசுந்தரம் மற்றும் வனக்காவலர்கள்

News image
Updated On :16 ஜூலை 2014, 9:56 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே துறிஞ்சிக்கொல்லை கிராமத்தில் பிடிபட்ட பெண் மயில் காட்டில் விடப்பட்டது.

சிதம்பரம் அருகே துறிஞ்சிக்கொல்லை கிராமத்தில் மயங்கிய நிலையில் கிடந்த மயிலை ஊராட்சி மன்றத் தலைவர் சுபேதா செல்வநாதன் பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனவர் பி.சோமசுந்தரம் மற்றும் வனக்காவலர்கள் சென்று மயிலை பெற்று புவனகிரி அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பாதுகாப்பாக வைத்திருந்து பறந்து போகும் நிலைக்கு வந்தவுடன் செவ்வாய்க்கிழமை வனத்துறையினரால் கார்மாங்குடி காப்புக்காட்டில் கொண்டு விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.