சிதம்பரம் அருகே பிடிபட்ட பெண் மயில்: மீண்டும் காட்டில் விடப்பட்டது
சிதம்பரம் அருகே துறிஞ்சிக்கொல்லை கிராமத்தில் மயங்கிய நிலையில் கிடந்த மயிலை ஊராட்சி மன்றத் தலைவர் சுபேதா செல்வநாதன் பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனவர் பி.சோமசுந்தரம் மற்றும் வனக்காவலர்கள்









