தேனியில் திங்கள்கிழமை அதிகாலை நடை பயிற்சிக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வழிமறித்து தங்கச் சங்கலியை பறித்துச் சென்றுவிóடதாகதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேனி, கே.ஆர்.ஆர்.நகர் 4-வது குறுக்குத் தெருவில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மனைவி செல்வராணி(55). இவர், அதிகாலை நடை பயிற்சிக்குச் சென்று விட்டு பால் வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்ப வந்து கொண்டிருந்தாராம். அப்பாúது, இரு சக்கர வாகனத்தில் வந்த 20 வயது மதிக்கத் தக்க 2 பேர், கே.ஆர்.ஆர்.நகர் 3-வது குறுக்குத் தெரு சந்திப்பு பகுதியில் செல்வராணியை வழிமறித்து, அவர் அணிந்திருந்த 4 சவரன் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு சென்று விட்டனராம்.
இது குறித்து செல்வராணி அளித்த புகாரின் மீது, தேனி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் அதிகாரிகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

பாஜகவின் வலையில் அதிமுக மாட்டிக்கொண்டுள்ளது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சு

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலைகள் அதிர்ச்சி தருமா? அதுவும் ரூ.18, ரூ.35 வரை!!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

