ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வீட்டிலிருந்த 12 பவுன் கைகளைக் காணவில்லை என புகார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டிலிருந்த 12 பவுன் நகைகளைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2014, 3:35 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டிலிருந்த 12 பவுன் நகைகளைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் செல்லப்பாண்டியன் (38). இவர் வங்கியில் அடமானத்திலிருந்த 5 பவுன் மற்றும் 2 பவுன் செயினை 8.4.14-ம் தேதி திருப்பி வந்து பீரோவில் வைத்தாராம்.

மேலும் இதனுடன் மனைவியின் அக்கா கலைமதியின் 5 பவுன் செயினும் பீரோவில் இருந்ததாம். நகைகள் இருந்த பீரோவை 5.7.14-ம் தேதி திறந்து பார்த்தபோது காணவில்லையாம். இது குறித்து பல இடங்களில் விசாரித்து, தேடிப் பார்த்த செல்லப்பாண்டியன், நகைகள் கிடைக்காததால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.