ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீஆண்டாள் கோவில் தேரோட்டம்: 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக புதன்கிழமை காலை முதல் மாலை வரை 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

News image
Updated On :30 ஜூலை 2014, 5:58 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக புதன்கிழமை காலை முதல் மாலை வரை 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

திருப்பூர் தொழிலதிபர் ரா.பிரேம்சந்தர் கல்பஜா சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை, தமிழக கூடுதல் காவல் துறை இயக்குநர் கே.பி.மகேந்திரன் தொடங்கி வைக்க, கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.

ஸ்ரீஆண்டாள் சன்னதியில் இந்த அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன், சுதர்ஸன் பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.