நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காட்டில் மத்திய அரசு வெடிமருந்து தொழிற்சாலையில் பயங்கர வெடிசப்தத்துடன் விபத்து ஏற்பட்டது. இதில் மாத்ருயாதவ்,ராஜ்ரஹிம், மனோஜ்சுத்தார், கமெலேஷ்யாதவ், ஜெய்ராம்சிங்,தேவராஜ், சந்திரிகாபிரசாத், ஜான்ஆஞ்சனேயா ஆகிய 8 பேர் காயமுற்றனர். இதில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.