தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் அம்மா மருந்தகங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் முழுவதும், குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் வகையில் அம்மா மருந்தகம் திறக்கப்படும் என்று அரசு அறிவிந்திருந்தது. இதன் ஒரு பகுதியாக சென்னை, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஒரு கோடி ரூபாய் செலவில், 10 மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன.
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா இந்த மருந்தகங்களை தொடங்கி வைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.