எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருநெல்வேலி அருகே அரசு பஸ்கள் மோதல்: 60 பேர் காயம்

திருநெல்வேலி அருகே இரு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 60 பேர் காயம் அடைந்தனர்.

News image
Updated On :7 மார்ச் 2014, 12:34 pm

முத்துக்குமார்

திருநெல்வேலி அருகே இரு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 60 பேர் காயம் அடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற பேருந்தும், மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்ற பேருந்தும் கோவில்பட்டி சாலையில் ராமையம்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், ஒரு 108 ஆம்புலன்ஸும் சேர்ந்து மோதியது. இந்த விபத்தில், பஸ்களில் பயணம் செய்த 60 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்த அனைவரும் திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.