விபத்து நஷ்டஈடு வழங்காததால் நெல்லையில் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் வலது கால் முறிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட முதியவருக்கு அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டஈடு வழங்காததால் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர் ஜப்தி செய்தார்.










