தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தேனி மாவட்டத்துக்கு வருகை தரும் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைதான போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தேனி செல்கிறார்.

News image
Updated On :1 நவம்பர் 2014, 5:33 am

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைதான போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தேனி செல்கிறார்.

தேனி சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்து, நிவாரண உதவி செய்யும் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிறகு அங்கிருந்து மதுரை செல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.