வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அம்பை: ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி கோயிலில் சிறப்பு பூஜை

இந்த சிறப்பு பூஜையில் மாநில வீட்டு வசதி வாரியத் தலைவரும், புறநகர் மாவட்டச் செயலருமான ஆர். முருகையாபாண்டியன், கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி, மாவட்ட இளைஞர் பாசறைச் செயலர் சேர்மபாண்டி,

News image
Updated On :8 நவம்பர் 2014, 12:10 pm

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரத்தில் சனிக்கிழமை அருள்மிகு கிருஷ்ணன் கோயிலில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்த சிறப்பு பூஜையில் மாநில வீட்டு வசதி வாரியத் தலைவரும், புறநகர் மாவட்டச் செயலருமான ஆர். முருகையாபாண்டியன், கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி, மாவட்ட இளைஞர் பாசறைச் செயலர் சேர்மபாண்டி, இணைச் செயலர் ஆர்.எம். வெங்கட்ராமன், மாவட்ட ஜெயலிதா பேரவைத் தலைவர் ஏ.கே. சீனிவாசன், கூட்டுறவு இணையப் பெருந்தலைவர் எம். சக்திவேல்முருகன், நகர்மன்றத் தலைவி வே. செல்வி, துணைத் தலைவர் ரா. மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து இளைஞர் பாசறை சார்பில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.