நீர்வரத்து அதிகரிப்பு : பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.










