அம்பாசமுத்திரம் அருகே சிங்கம்பட்டியில் அட்டகாசம் செய்த குரங்களை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து காட்டில் கொண்டு விட்டனர்.
அம்பாசமுத்திரம் அருகே ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி பகுதியி்ல குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்கள், டிவி போன்ற பொருட்களை சேதப்படுத்தி வந்தன. விரட்டும் பெண்கள், சிறுவர்களை குரங்குகள் விரட்டுவதாகவும், அப்பகுதியில் விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அம்பாசமுத்திரம் வனச்சரகர் பாலேந்திரன் தலைமையில் வனவர் முருகசாமி மற்றும் வனப்பணியாளர்கள் ஜமீன்சிங்கம்பட்டியி்ல் குரங்குகளை பிடிக்க கூண்டுகள் வைத்தனர். அவ்வாறு பிடிபட்ட 15 குரங்குகளை வனத்துறையினர் மணிமுத்தாறு மலையில் கோயில்தட்டை என்ற இடத்தில் கொண்டு விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மகளிா் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

உளவினா் எனக் கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை, பணம் திருட்டு
வனப் பகுதியிலிருந்து வீடுகட்ட கற்கள் கொண்டுசெல்ல முயன்ற இருவா் கைது

கால்நடை பராமரிப்பு, சிகிச்சை மையத்துக்கு அடிக்கல்
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

