நெல்லையில் அதிமுக மனித சங்கிலிப் போராட்டம்: எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் பங்கேற்பு
அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி நகரம் ரதவீதிகளில் அதிமுகவின் இளைஞர் பாசறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் எம்.பி, எம்.எல்.ஏ க்கள் பங்கேற்றனர்.









