நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடிப்பு: சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருகிறது. சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை திருநெல்வேலி










