முன்னாள் படை வீரர் நல உதவி அலுவலகம் சார்பில் முன்னாள் ராணுவத்தினருக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருகிற 24-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இக்கூட்டத்தில், அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் காரியாபட்டி வட்டார பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள் பயனடையும் வகையில் நடத்தப்படுகிறது.
இதில், அசல் படை விலகல் சான்று, அடையள அட்டை மற்றும் பல்வேறு ஆவணங்களுடன் உதவி இயக்குநரை சந்தித்து குறைகளை நேரில் தெரிவிக்கலாம். அதோடு, புதிதாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் ராணுவ ஆள்சேர்ப்பு பற்றியும் எடுத்துரைக்கப்பட உள்ளனர். எனவே இந்த முகாமில் முன்னாள் படைவீரர்கள், அவரைச் சார்ந்தோர் ஆகியோர் இம்முகாமில் பங்கேற்று பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சி கச்சபேசப் பெருமான் சித்திரை உத்திரப் பெருவிழா கொடியேற்றம்!

வார பலன்கள் (ஏப். 24 - 30) - கும்பம்

ஆடுகளத்தின் மீது குறை சொல்லும் நபரல்ல நான்... தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா!

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மகரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

