நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல்: 54 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக உள்ள 24 பதவிகளுக்கான தேர்தல் வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 54 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில்










