எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல்: 54 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக உள்ள 24 பதவிகளுக்கான தேர்தல் வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 54 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில்

News image
Updated On :18 செப்டம்பர் 2014, 9:02 am

முத்துக்குமார்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி 54 வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக உள்ள 24 பதவிகளுக்கான தேர்தல் வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 54 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனர். வாக்குச்சாவடி மையங்களை ஆட்சியர் மு.கருணாகரன் பார்வையிட்டார். நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள், தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு வாக்குப்பதிவு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்கு எண்ணிக்கை இம் மாதம் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.