விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.3 லட்சத்தில் பணியாளர்கள் தங்கும் அறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தம் ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பிரசவித்த தாய், குழந்தையை ஏற்றிச் செல்வதற்கும், கிராமங்களில் இருந்து நோயாளிகளை ஏற்றி வருவதற்கும் என 108 ஆம்புலன்ஸ் 2 வாகனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்தவும், பணியாளர்கள் தங்குவதற்கான வசதியின்றி இருந்து வந்தனர். அதனால் தங்கும் அறை அமைக்க வலியுறுத்தி நீண்டநாள்களாக கோரிக்கை விடுத்தும் வந்தனர்.
அதன் அடிப்படையில் அரசு மருத்துவமனையின் எதிர்புறம் உள்ள பிரசவ சிகிச்சை பிரிவு பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. அதில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட சிறப்பு நிதியிலிருந்து மழையில் வாகனங்கள் நனையாமல் நிறுத்தும் வகையிலும், சுகாதார வளாக வசதியுடன் பணியாளர் தங்கும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவடைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருப்பதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.பிரகலாதன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொன்னேரி, அண்ணாநகரில் விஜய் இன்று பிரசாரம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரம்!

சென்னை அண்ணா நகரில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

