ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் தோப்பில் இருந்த 25 வாழை மரங்கள் வெட்டி சாய்த்துவிட்டு, மோட்டார் குழாய்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்திச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.










