வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

வேப்பங்குப்பம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

வேப்பங்குப்பம் அருகே 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவரை வேப்பங்குப்பம் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

Updated On :4 பிப்ரவரி 2015, 7:31 am

வேப்பங்குப்பம் அருகே 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவரை வேப்பங்குப்பம் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

வேப்பங்குப்பம் அருகே இரு நபர்கள் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக வேப்பங்குப்பம் போலீஸôருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது முத்துக்குமரன் மலையடிவாரத்தில் அதே ஊரை சேர்ந்த பலராமன் மகன் மச்சரேகன் (27), பெரிய ஏரியூரை சேர்ந்த சக்கரை மகன் சீனிவாசன் (34) ஆகிய இருவரும் தலா ஒரு நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.  அதன்பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடமிருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.