காட்டுமன்னார்கோயில் இலங்கை அகதிகள் முகாமில் கடலோர காவல் படை ஐஜி கே.சொக்கலிங்கம் ஆய்வு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் இலங்கை அகதிகள் முகாமில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கியுள்ளார்களா என கடலோர காவல்படை ஐஜி கே.சொக்கலிங்கம் செவ்வாய்க்கிழமை ஆய்வு









