நெற்பயிர்களில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்!
கடலூர் மாவட்டம் டெல்டா பகுதிகள் மற்றும் டெல்டா அல்லாத பகுதிகளிலும் சம்பா நெற்பயிர்களில் பூ மற்றும் முதிர்ச்சி பருவத்தில் உள்ளது. காற்றில் ஈரப்பதம் இருப்பதாலும், இடையிடையே மழை பெய்வதாலும், பனிப்பொழிவினாலும், அதிக இடைவெளி இல்லாது சரியான பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டுள்ளதாலும் ஆங்காங்கே நோய் தாக்குதல்கள் காணப்படுகின்றன.








