மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கடலூரில் போலி காவலர் கைது

கடலூர் பகுதியைச் சேர்ந்தவர் தா.பெரியசாமி(23). இவரது நண்பர் ஒருவரது இரு சக்கர வாகனத்தை உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனத்தை மீட்க காவல்

Updated On :21 ஜனவரி 2015, 9:33 am

கடலூரில் போலி காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் பகுதியைச் சேர்ந்தவர் தா.பெரியசாமி(23). இவரது நண்பர் ஒருவரது இரு சக்கர வாகனத்தை உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனத்தை மீட்க காவல் நிலையம் சென்ற பெரியசாமி, பறிமுதல் செய்த வாகனத்தை தருமாறும், தானும் காவலர்தான் என்றும் கூறினார். இதில் சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரணை செய்ததில் சேலம், விழுப்புரம்,கடலூர் பகுதியைச் சேர்ந்த போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்த புதுநகர் போலீஸார் அவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.