கடலூரில் போலி காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் பகுதியைச் சேர்ந்தவர் தா.பெரியசாமி(23). இவரது நண்பர் ஒருவரது இரு சக்கர வாகனத்தை உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனத்தை மீட்க காவல் நிலையம் சென்ற பெரியசாமி, பறிமுதல் செய்த வாகனத்தை தருமாறும், தானும் காவலர்தான் என்றும் கூறினார். இதில் சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரணை செய்ததில் சேலம், விழுப்புரம்,கடலூர் பகுதியைச் சேர்ந்த போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்த புதுநகர் போலீஸார் அவரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை மெஹ்ரின் பிர்சாதா திருமணம்!

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஏப். 30-ல் சித்திரைத் தேரோட்டம்!
கருப்பு இசை வெளியீட்டு விழா!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

