ஆலங்குளம் அருகே பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: மாணவர் பலி

ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியில் உள்ள ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் +2 மாணவர் சிவரத்தினம் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்
Published on
Updated on
1 min read

ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியில் உள்ள ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் +2 மாணவர் சிவரத்தினம் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் 15க்கும் மேற்றப்பட்ட மாணவர்கள் உள்பட 35 பேர் காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com